siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 12 அக்டோபர், 2020

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விலகிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலகிய பொலிஸ் சாரதியான கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக