
யாழ்ப்பாணம் – அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக.31-08-2020. இன்று .காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது ஆளுநரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை...