siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 மார்ச், 2021

கோர விபத்து.கிளிநொச்சி ஏ-09 வீதியில் .ஒருவர் ஸ்தலத்தில் பலி. இருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக 30-03-2021.அன்று  மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே
 உயிரிழந்துள்ளதாக
 பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதேவேளை, காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக