siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 மார்ச், 2021

நினைவஞ்சலி 8ஆம் ஆண்டு அமரர் இளையதம்பி நாகம்மா 29-03-2021

 திதி:பிரதமை 29-03-2021 
யாழ் அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.  இளையதம்பி நாகம்மா  அவர்களின்.திதி 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி:பிரதமை 29-03-2021,அன்று
அன்னார் அமரர்,இளையதம்பியின்  அன்பு மனைவியும்  ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
 29-03-2021. காலச்சுழற்சியில் எட்டு ஆண்டுகள் கடந்து
 போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது
அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் என் அப்பா பாதியிலே
 எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய்  நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப
 விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம். அன்னாரின் ஆத்மாசாந்தி
அடைய குடும்ப தினரும் நவற்கிரி ,கொம்  நவக்கிரி,கொம் நிலாவரை கொம்
இணையங்களும் உறவினர்கள் கனடா தோப்பு சுவிஸ் நவற்கிரி , நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றன .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் ,மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்  .
பூட்டப்பிள்ளைகள்    
 தகவல் குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக