பிறப்பு 16.11.1944 -- இறப்பு 16.03.2021
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு பெரியார் இராசரத்தினம் அவர்கள் 16.03.2021 செவ்வாய்க்கிழமை அன்று
சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியார் சின்னத்தங்கம் தம்பதிகளின்
அன்பு மகனும்
காலஞ்சென்ற சோமசுந்தரம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்
கனகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்
காலஞ்சென்ற றதிஷ் மற்றும் அனுஷா, பிரசன்னா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்
தர்மதேவன், டினுஷா ஆகியோரின் மாமனாரும்
தனுஷன், தர்மிந், ரிஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
17.03.2021 புதன்கிழமை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மதியம் 11 மணிக்கு அன்னாரின் பூதவுடல் நிலாவரை மாயானத்தில்
தகனம் செய்யப்படும்.
இஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி் - 0094 77 454 67 93
மகன் - 001 647 684 25 07
மகள் - 0049 277 181 37 3
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக