siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 27 மார்ச், 2021

பொன்னாலை யில் இராணுவத்தின் வாகனம் மோதிய பண்டிதர் காலமானார்

யாழ் பொன்னாலை யில் கடந்த.20-03-2021. சனிக்கிழமை அன்று  மதியம் யாழ்.நகரில்  சிறிலங்கா இராணுவத்தின் வாகனம் மோதியதில் காயமடைந்த பண்டிதர். பொன்னம்பலவாணர் 26-03-2021.அன்று
 காலமானார்.
இவர் பொன்னாலை சித்திவிநாயகர் ஆலய அர்ச்சகரும், சிறந்த கல்விமானும் ஆவார். இவருக்கு வயது 77.
 படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து
 காலமானார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக