siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 23 மார்ச், 2021

புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம்

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
இறக்குமதிக்குக் கட்டுப்பாடு, அதிகப்படியான வரி மற்றும் பொருட் களின் விலை அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலை வர் என்.கே. ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக