![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0lZIlrFO8KnNBVmYw8JL0LRCfExSpEgMhUor_-_zl7T_xGP4MC2jGLy7N9b0YbEY4XTFJZ3GgGzfVsaew8ADb_lY0x6O85HaSxE-CMW5U3lrXOb1xHDrB348YZb2yTC60kIkWJaLT-mk/s320/marb.jpg)
கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மரபணு ( DNA ) பரிசோதனை வெளியானது.
குறித்த சடலம் குருவிட்டை, தெப்பனாவ
பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக