siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 15 அக்டோபர், 2020

தென்மராட்சி – மீசாலை சந்தியில் விபத்தில் ஒருவர் காயம்

 தென்மராட்சி – மீசாலை சந்தியில் .15-10-20. இன்று மாலை 6 மணியளவில் பஸ் ஒன்று ரயில் தண்டவாளம் மீதேறி விபத்துக்கு 
உள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பஸ் மோதியதில் மீசாலை மேற்கை சேர்ந்த கோகுலன் லக்சிகன் (வயது-15) என்ற மாணவன் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளான்.
வீதியை கடக்க முயன்ற மாணவன் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு பஸ்ஸின் சாரதி முயன்ற போது பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த புகையிரத கடவையுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக