siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முகத்துவாரம் கடற்பகுதியில்டலங்களாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

 

நீர்கொழும்பு, செத்தபாடு –கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களும் சற்றுமுன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதிக்கு நேற்றைய தினம் 7 இளைஞர்கள் நீராட சென்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
அவர்களில் இரண்டு பேர் தலவாக்கலையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பதுளை நமுனுகுலயை சேர்ந்தவர் எனவும்
 தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்ந்தம் 
நேர்ந்துள்ளது.
காணாமல் போன 3 இளைஞர்களும் தற்போது சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக