siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 20 அக்டோபர், 2020

மன்னார் பசார் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் காயம்

மன்னார் –பசார் வீதியில்.20-10-20. இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் பொலிஸாரின் வாகனமும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கணவன், மனைவி, மற்றும் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக