siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 12 அக்டோபர், 2020

பனங்­கா­மம் பறங்­கி­யாற்­றுப்­ப­கு­தி­யில் மணல் அகழ்­வில் ஈடு­பட்­ட ­வர் ­கைது

முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குட்­பட்ட பனங்­கா­மம் பறங்­கி­யாற்­றுப்­ப­கு­தி­யில் அனு­ம­தி­யின்றி மணல் அகழ்­வில் ஈடு­பட்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் மல்­லாவி பொலி­ஸா­ரால்(10) நேற்­று­முன்­தி­னம் 
கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.
நண்­டாங்­கண்­டல் பகு­தி­யைச் சேர்ந்­த­வரே கைது­செய்­யப்­பட்­டார்.
அவ­ரு­டைய உழவு­ இயந்­தி­ரத்தை பொலி­ஸார் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து­ வைத்­துள்­ள­னர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக