siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 12 அக்டோபர், 2020

தாய்லாந்தில் இடம்பெற்ற ரயில் – பஸ் மோதிய விபத்தில் 18 பேர் பலி

தாய்லாந்தில் இடம்பெற்ற ரயில் – பஸ்  மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பெங்கொக்கின் கிழக்கு பகுதியிலே பஸ் ஒன்று ரயிலொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக