siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 19 அக்டோபர், 2020

கலேவல நீர்ப்பாசன கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் மூவர் பலி

மாத்தளை – கலேவல நீர்ப்பாசன கிணற்றில் மூழ்கி 7, 12, 15 வயதுடைய சிறுவர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.
 19-10-20. இன்று இவர்களின் சடலங்கள் 
மீட்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரிகளும், அவர்களது சகோதரனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 
என்பது குறிப்பிடத்தக்கது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக