siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

ஹபரன பகுதியில் நீச்சல் தடாகத்தில் மாரடைப்பால் விழுந்த பெண் மரணம்

அநுராதபுரம் – ஹபரன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி பெண் உத்தியோத்தர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் விழுந்து
 உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் சுற்றுலா விடுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போதே இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
இதன்போது நீச்சல் தடாகத்தை சுத்தம் செய்த பெண் மாரடைப்பு காரணமாக நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்ததாக 
கூறப்படுகிறது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக