siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 அக்டோபர், 2020

யாழ் இளைஞன் ரயில் முன் பாய்ந்து இத்தாலியில் தற்கொலை

 இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி, குமாரநகரைச் சேர்ந்த
 நடேசு ஜீவானந்தன் (வயது-36) என்ற இளைஞனே 30-09-20.அன்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்
 இச் சம்பவம் தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக