siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சேருநுவர பொலிஸ் பிரிவில் உயர்தர மாணவன் தற்கொலை

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவு, புன்னியடி பிரதேசத்தில் .10-10.20.அன்று இரவு மாணவன் (19-வயது) ஒருவர் 
தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவர் மூதூர் பொலிஸ் பிரிவு, பாரதிபுரம் பிரதேத்தை வதிவிடமாக கொண்ட அ.தனுஷன் எனவும் நாளை (12) இடம்பெறவிருக்கும் உயர்தர பரீட்சையை எழுத
 இருந்த மாணவராவார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக