siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 26 அக்டோபர், 2020

பொல்துப. கங்கையில் நீரில் மூழ்கிய இளைஞன் மரணம்

இரத்னபுரி, பலாங்கொடை, பொல்துப கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

கிரிமெட்டிதென்னவை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக