siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

நாட்டில் நாளை தொடக்கம் பாடசாலைகள் மூடப்படுகின்றது


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2ஆம் தவணைக்கான விடுமுறை நாளை 5ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதியே பாடசாலைகளுக்கான விடுமுறை காலம், எனினும் கம்பஹா தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரிற்கு கொரோனா தொற்று அடைாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் இந்த அறிவிப்பினை கல்வி அமைச்சு 
விடுத்துள்ளது.
அத்துடன் மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொவிட்-19 தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக