siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 அக்டோபர், 2020

மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன்

 யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் மகன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதால் படுகாயம் அடைந்த தந்தை உயிரிழந்துள்ளார்.
03-10-20-இன்று அதிகாலை குறித்த தாக்குதல்
 சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த தந்தை சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக