
பொலன்னறுவை – கல்லேல கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனாத் தொற்றுடைய சிறைக் கைதிகள் ஐவர்.31-12-20. இன்று காலை தப்பியோடியுள்ளனர்.இவ்வாறு தப்பிச் சென்ற சிறைக் கைதிகள் நீர்கொழும்பு சிறை கைதிகளாவார்.இவர்களை தேடும் நடவடிக்கை தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...