siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மாத்தளையில் முப்பது குழந்தைகளை கடத்தி விற்றவர் கைது

சிறுவர் கடத்தல் தொடர்பில் மாத்தளையில்.22-12-20. இன்று  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதிதாகப் பிறந்த 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக