siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 4 டிசம்பர், 2020

பேராறு நீர்த்தேக்கத்தினை பார்க்க சென்ற இளைஞன் நீரில் மாயம்

வவுனியா – பேராறு நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
தனது நண்பர்களுடன்.04-12-20. இன்றையதினம் மதியம் குறித்த ஆற்றுக்கு மாணவன் சென்றுள்ளார். இதன்போது
 நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. தேடுதல் 
தொடர்ந்து வருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக