மலர்வு-25-02-1957 --உதிர்வு--27 12-2020
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் கதிரேசு சுப்பிரமணியம் (மணியம் )
அவர்கள் 27-12-2020..ஞாயிற்ருக்கிழமை இன்று இயற்கை எய்தினார்.
. அன்னார், காலஞ்சென்ற கதிரேசு.பூலோகம் தம்பதிகளின் பாசமிகு மகனும் அழகம்மா(கிளி ) பூலோகராசன் (ராசன் ) ஆகியோரின் அன்புச்சகோதரும் திரு துரைசிகத்தின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்ருக்கிழமை இன்று மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
ரசவீதி நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக