siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 5 டிசம்பர், 2020

கண்ணீர் அஞ்சலி திரு தவயோகநாதன் மதூசன் 03.12.20

 பிறப்பு .03 04 1996  -  இறப்பு- 03 12- 2020-
சுவிசைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதூசன் தவயோகநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளராகவும், தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கிறபுண்டன்(கூர்) தமிழ் வித்தியாலய ஆரம்பகால பொறுப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்து
 சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் தாய்மொழிக் கல்விக்காக கால நேரம் பாராது அயாராது 
சேவையாற்றி தற்போது 
லண்டனில் வாழ்ந்துவரும் திரு. தவயோகநாதன் (ரகு), திருமதி, சுதாராணி தவயோகநாதன் ஆகியோருடைய
 செல்வப் புதல்வன் செல்வன். தவயோகநாதன் மதுாசன் (பொருளியல் துறை பட்டதாரி) அவர்கள் அகாலமரணம் அடைந்த 
செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த
 துயரமும் அடைகின்றோம்.
செல்வன். தவயோகநாதன் மதுசன் அவர்களின் ஆத்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்பதுடன் அவரை 
 இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கு 
எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

சுவிற்சர்லாந்தில் தேசியப்பணி, தமிழ்மொழி, தமிழ்க்கலை கல்விப்பணிகளில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய தேசிய செயற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ் வித்தியாலயப் பொறுப்பாளர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்க்கலை
 ஆசிரியர்கள் சார்பாக
நாகராஜா விஜயகுமார்(சங்கர்)
முன்னாள் பரீட்சைப்பொறுப்பாளர் - கல்விச்சேவை
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்   
தகவல்: நாகராஜா விஜயகுமார்(சங்கர்)

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக