siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

திருகோணமலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு

திருகோணமலையிலிருந்து மிதுலபுதா என்ற டிங்கி படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில்.05-12-29. அன்றைய தினம்திருகோணமலை கொட்பே பகுதிக்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி குறித்த
 பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கடலுக்குச் சென்றதாகவும் குறித்த மீனவர் இம்மாதம் 2ம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் 
தெரியவந்துள்ளது.
கொட்டேகொட – உடதெனிய ரக்லிய பகுதியைச் சேர்ந்த எம்.எம்.எஸ்.இரோஷன் என்ற 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக