siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 29 டிசம்பர், 2020

மரண அறிவித்தல்அமரர் வயிரமுத்து நவரத்தினம்(நவம்) 29-12-20

உதிர்வு--29-12-2020.
யாழ். கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை. வதிவிடமாகவும். தற்பொழுது ஆவரங்கால் சங்கணாவத்தையில் வசித்து வந்தவருமாகிய. அமரர் திரு. வைரமுத்து நவரத்தினம் (நவம்)  அவர்கள் இன்று 29/12/20 செவ்வாய்கிழமை. இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார். காலஞ்சென்ற வைரமுத்து கண்ணம்மா 
தம்பதிகளின் மகனும். காலஞ்சென்ற திருமதி மனோன்மணியின் அன்புக்கணவரும்.   காலஞ்சென்ற விசாலாட்ச்சி (இரத்தினக்கா)மற்றும் ரதிராணி(ராணி)  சின்னத்தங்கச்சி ( ரஞ்சி) ஆகியோரின்
 அன்புச் சகோதர்ரும். 
காலஞ்சென்ற. கணவதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம் (சின்னராசா) மற்றும் குகபாலச்சந்திரன் ( பவா) ஆகியோரின் மைத்துணரும். 
செல்வேந்திராசா (ராசன் வண்டையா),குலா,கலா,ராஜி, ரகு, கண்ணன் ,சுரேஸ்,தாமினி ,
கிருஷாந்தன். ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும். ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியாவின்  ஆழ்ந்த அனுதாபங்கள் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
 சங்கணாவத்தை
ஆவரங்கால் புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
மருமகன் ஆவரங்கால்
     கண்ணன் 
பிரித்தானியா

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக