siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 டிசம்பர், 2020

பொலன்னறுவையில் கொரோனா கைதிகள் ஐவர் தப்பியோட்டம்

பொலன்னறுவை – கல்லேல கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனாத் தொற்றுடைய சிறைக் கைதிகள் ஐவர்.31-12-20. இன்று காலை
 தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற சிறைக் கைதிகள் நீர்கொழும்பு சிறை கைதிகளாவார்.
இவர்களை தேடும் நடவடிக்கை தீவரமாக
 முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக