siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 18 டிசம்பர், 2020

நாட்டில் 35,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில்.17-§1-20.  நேற்று 650 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,387 ஆக உயர்ந்தது.
17-§1-20.  நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 638 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். 12 பேர் சிறைகளில் இருந்தே அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட 
– பேலியகொட கொத்தணி 31,720 ஆக அதிகரித்துள்ளது.17-§1-20.  நேற்று 701 பேர் குணமடைந்து வெளியேறியதை தொடர்ந்து, 
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,353 ஆக உயர்ந்தது.நாட்டின் 61 மருத்துவமனைகளில் தற்போது 8,874 பேர் சிகிச்சை
 பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 467 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.இதுவரை 160 பேர் கொரொனாவினால்
 உயிரழந்துள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக