siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

ஹமீதியாவில் மதில் இடிந்து விழுந்து பலியான குழந்தை.

 

மதில் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது, குறித்த மதில் எதிர்பாராத விதமாக சிறுமி மீது இடிந்து விழுந்து பலியாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை 
மூலம் தெரியவந்துள்ளது.
முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகரை சேர்ந்த என்.முஷ்ரிபா (2 வயது) என சிறுமியே பலியாகியுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.சிறுமியின் சடலம் 
கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக