siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 செப்டம்பர், 2020

வாகன விபத்தில் மட்டக்குளியில் ஆட்டோ நசுங்கி ; இருவர் மரணம்

கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில்.02-09-2020. இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளதுடன் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்றும் முச்சக்கரவண்டிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தையடுத்து லொறியின் சாரதி கைது 
செய்யப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக