siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் மாணிக்கவாசகர் வாராதராஐன்( குணம் ) 01.09.20

யாழ் நவற்கிரியைப்  பிறப்பிடமாகவும் கனாகராயாண்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் வாராதராஐன்( குணம் ) அவர்கள் 01.09.2020 அன்று காலமானர்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக