siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல், நடராசா வன்னியசிங்கம் பிள்ளை 14 09 20


பிறப்பு-22 11 1940--இறப்பு-14 09 2020
Brunei யைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனட்டி வதிரியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா வன்னியசிங்கம் பிள்ளை (பிள்ளை அண்ணை) அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
 குகசோதி(சோதி) அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,
 கோமதி(அவுஸ்திரேலியா), சுரேகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 கஜேந்திரா(அவுஸ்திரேலியா), Stafen Burla(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
 சிவபாதசுந்தரம்(இலங்கை), பரராசசிங்கம் பிள்ளை(அவுஸ்திரேலியா), குலசிங்கம் பிள்ளை(ஜேர்மனி), காலஞ்சென்ற சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 காலஞ்சென்ற விமலாசோதி, ஜெயசோதி(ஜேர்மனி), குகரூபன்(இலங்கை), சிவரூபன்(ஜேர்மனி), கமலசோதி(ஜேர்மனி), யோகசோதி(இலங்கை), உகந்தசோதி(சுவிஸ்), உகந்தரூபன்(சுவிஸ்), மீனசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 ஓவியா, நேகா(அவுஸ்திரேலியா), சான்வி(சுவிஸ்) ஆகியோரின் ஆசை அம்மப்பாவும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு17th Sep 2020 9:00 AMபார்வைக்கு Get DirectionWednesday, 16 Sep 2020 1:00 PM - 4:30 PM
Friedhof am Hörnli
Hörnliallee 70, 4125 Riehen, Switzerlandகிரியை Get DirectionThursday, 17 Sep 2020 9:00 AM - 11:00 AM
Friedhof am Hörnli
Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
 சுரேகா - மகள்Mobile : +41788233413   சோதி - மனைவிMobile : +41616810944   ரவிMobile : +41797781431  
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக