siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் கலாநிதி பத்மாவதி குணசிங்கம்-31-08-20


பிறப்பு 31 07 -1946  -இறப்பு 31 -08-2020
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி வதிரியை வசிப்பிடமாகவும் லண்டன் Harrow ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட  டாக்ட்டர் கலாநிதி பத்மாவதி குணசிங்கம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அரன், ஆயன் ஆகியோரின் 
அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சண்முகராஜா(இலங்கை), விருத்தாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையர்க்கரசி(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(கனடா), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(இலங்கை), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு 
மைத்துனியும்,
கமலாகரன், கிருபாம்பிகை, கெங்காதரன், காலஞ்சென்ற கமலசேகரன்(இலங்கை), கனகாம்பிகை ஆகியோரின் 
அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகை பற்றிய விபரம்  பின்னர் அறிவிக்கப்ப்டும்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவன்  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
தகவல் குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக