siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கண்டியில் குழந்தையின் பெற்றோரும் இடிபாட்டுக்குள் சிக்கி பலி

ண்டி – பூவெலிக்கட பகுதியில் வீட்டின் மீது ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் காணாமல் போன தம்பதியினரும் 
பலியாகியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று உட்பட மூவர் மீட்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாதமுடைய குழந்தை முன்னதாக மரணமடைந்திருந்தது.
இந்நிலையில் காணாமல் போன குழந்தையின் தாயும், தந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக