siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 3 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் ஐயாத்துரை கிருஷ்ணாராசா (அப்பன்) 02-09-20


யாழ் நவற்கிரியைப்  பிறப்பிடமாகவும் ஜேர்மணியில் வசித்தவரும்  தற்போது  நவற்கிரியில் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  ஐயாத்துரை கிருஷ்ணாராசா (அப்பன் ) 02.09.2020 அன்று காலமானர் அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக