siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 26 செப்டம்பர், 2020

நெல்லியடி இராஜ கிராமத்தில் கர்ப்பிணிப்பெண் தூக்கிலிட்டுத்தற்கொலை

 

யாழ்– நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 29 வயதான கஜேந்திரன் துசேந்தினி என்பவரே உயிரிழந்துள்ளதாக
 நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.25-09-20.அன்று  காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அவரை
 உறவினர்கள் பருத்தித்துறை ஆதார 
வைத்தியசாலையில் அனுமதித்த போது, 
அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சடலம் மரண விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் 
மேற்கொண்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக