siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 செப்டம்பர், 2020

பல கிராமங்கள் மன்னாரின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

.மன்னாரில்,01-09-20. நேற்று மற்றும்.01-09-20. இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நில கிராமங்கள் நீரில் 
மூழ்கியுள்ளன.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் 
நீரினால் மூழ்கியுள்ளன.
மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக