siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 21 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் திரு பாலசிங்கம் பாலசங்கர்.20.09.20

 

மறைவு .20.09.2020
யாழ் உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் பாலசிங்கம் பாலசங்கர் அவர்கள்.20.09.2020.அன்று  இறைபதம் அடைந்தார்.
இவர் நல்லூர், கோப்பாய் பிரதேச செயலகங்களில் பணியாற்றிய இவர் பல சமூக மட்ட அமைப்புக்களிலும் இணைந்து அரும்பேரும் சேவையாற்றியவராவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக