siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 செப்டம்பர், 2020

ராகலயில் சிறுமியை மோதித் தள்ளிய லொறி.!பரிதாபமாகப் பலியான சிறுமி¨

 

நுவரெலியா -ராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலப்பனை பிரதான வீதியின் 70 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.வீதியின் குறுக்காக
 பயணித்த சிறுமி மீது லொறியொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.ராகல, சூரிய கந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக