siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

செங்கலடியில் வீதியில் சென்றோரை அடித்து தூக்கிய கார்; ஒருவர் பலி

 

மட்டக்களப்பு – செங்கலடியில்.18-09-20. இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளார்.
வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக சென்றோரை மோதியுள்ளது.
இதன்போது ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான  சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (வயது-40) என்பவரே
 உயிரிழந்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக