siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ரத்மல்யாயவில் பரிசோதனை ரயில் மோதி இளைஞன் காயம்

புத்தளம் – ரத்மல்யாய பிரதேசத்தில்.20-09-20. இன்று காலை சிறிய ரக லொறியொன்றுடன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் 
காயமடைந்துள்ளார்.
பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக