siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

சாப்பாட்டில் மகளுக்கு விஷம் வைத்து மகளைக் கொலை செய்த தந்தை


புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் செல்லைய்யா(70). இவர் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்துள்ளார்.மேலும், இவர் அன்றாட வாழ்வாதாரத்துக்கே கஷ்டபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 40 வயதான மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைaக்க முடியவில்லை என செல்லைய்யா மன 
உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மகள் சாந்திக்கு
 ஆம்லெட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளதால் உயிரிழந்துள்ளார்.இதனால், வறுமையின் கொடுமையால் மகளை கொன்ற தந்தை செல்லைய்யாவும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து 
சம்பவ இடத்துக்கு
 வந்த போலீசார், இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் துயரத்தையே
 ஏற்படுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக